- தினம் ஒரு பாடல்
- Daily a Tamil Song to enlighten the mind and refresh life
அது மட்டுமல்ல அப்பிரிவுத் துயரம் அவர்களது உயிரையும் வாட்டுமாம்.
நெஞ்சினிலே நினைவு முகம்
திரைப்படம்: சித்ராங்கி
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1964
நெஞ்சினிலே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்
ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்
தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்
தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார்
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த
கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்
கோரிய வரமும் கிடைக்கவில்லை
நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்
ஆகிரா

